பெரம்பலூரில் நான்கு ரோடு சந்திப்பு அருகே சென்னை நான்கு வழிச்சாலையில் செவ்வாயன்று காலை புள்ளிமான் ஒன்று அடையாளம் தெரியாத வாகனம் மோதி இறந்து கிடந்தது.
பெரம்பலூரில் நான்கு ரோடு சந்திப்பு அருகே சென்னை நான்கு வழிச்சாலையில் செவ்வாயன்று காலை புள்ளிமான் ஒன்று அடையாளம் தெரியாத வாகனம் மோதி இறந்து கிடந்தது.